tag:blogger.com,1999:blog-3738598174764455623.post1917949193896204219..comments2024-03-06T13:07:59.540+05:30Comments on மழைக்காகிதம்: தற்கொலைக் கூடங்கள்! - பதறவைக்கும் பள்ளி, கல்லூரி பயங்கரம்மழைக்காகிதம்http://www.blogger.com/profile/09681726490114772964noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3738598174764455623.post-29980949134684236122012-04-12T10:02:06.843+05:302012-04-12T10:02:06.843+05:30மனம் கனக்கிறது மாணவமணிகளின் தற்க்கொலைகளை நினைத்து....மனம் கனக்கிறது மாணவமணிகளின் தற்க்கொலைகளை நினைத்து....<br /><br />தீர்வு 1 : பெற்றோர்கள் தயவு செய்து இந்த பள்ளியில் தான் இந்த கல்லூரியில் தான் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற கனவுகளை தயவு செய்து விட்டு விடுங்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் கொல்லைகள் அறிவீர் தாங்கள்..<br /><br />தீர்வு 2 : எந்த கல்லூரியிலோ அல்லது பள்ளிகளிலோ மாணவமணிகள் மனதின் நிலைப்பாட்டை கவனிக்க யாரேனும் உண்டோ இல்லை, ஒவ்வொரு கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் மனோத்தத்துவ நிபுனர்களை நியமிக்க வேண்டும் மாதம் இரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ மாணவமணிகளுக்கு அவர்களின் மனவெளிப்பாடுகளை அறிந்துக்கொள்ள கவுன்சிலிங் வைக்க வேண்டும் அதற்க்கேற்றவாரு புரிதல் அவர்களிடம் உண்டோ என்பதயெல்லாம் கண்டறிந்து ஒரு நல்ல வழியில் அவர்களின் பயணத்தை துவக்கலாம் ... <br /><br />எனக்கு இதுப்போன்ற கவுன்சிலிங் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது தந்தை பணிப்புரியும் தொழிற்ச்சாலையின் மூலமாக மாதம் ஒரு முறை அனைத்து சக தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் கிட்டியது என்னை நான் முழுவதுமாக அறிந்துக்கொள்ள ஒரு வரபிரசாதமாக அமைந்தது... எனது அனுபவத்தின் படி இன்றைய சூழலில் மாணவமணிகள் தங்களைத் தாங்கள் அறிந்துக் கொள்ளும் விதம் விழிப்புணர்வு வகுப்புகள் ஒவ்வோரு கல்லூரியிலும் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட்டால் மாணவர்கள் தற்க்கொலைகளை தடுக்கலாம் மட்டும் அல்ல அச்சம்பவம் நடக்க வாய்ப்புகள் இல்லை ....தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com