Search This Blog

Saturday, August 28, 2010

கௌதம் வாசுதேவ் மேனன்க்கு அஜித்தின் அட்டகாச பதில்கள்

'மங்காத்தா', 'பில்லா -2' என டபுள் டக்கர் ஆக்ஷனில் இருக்கிறா£ர் அஜீத்.

'இனிமேல் அஜீத் எனக்குத் தேவை இல்லை' என்ற கௌதம் மேனனின் கமென்ட் குறித்த கவலை தென்படுகிறதா? 

''சினிமாவில் நான் இல்லாமல் 10 படங்களை கௌதம் இயக்கிவிட்டார். அவர் இல்லாமல் நானும் 50படங்களை முடித்துவிட்டேன். இதுதான் என் சிம்பிள் பதில்!
கார் ரேஸில் ஆர்வம் இருப்பதால், அதற்காக வெளிநாடு போவதால், சினிமாவில் கவனம் செலுத்தலைன்னு சொல்றது அபத்தம். நான் எதில் ஈடுபட்டாலும் அதிலேயே கரைந்துவிடுவேன். அது என் இயல்பு. கார் ரேஸுக்குப் போனதால் ஓர் இடைவெளி ஏற்பட்டு இருக்கலாம். இதோ, அதே உற்சாகத்தோட நான் வந்துட்டேனே!

2 comments:

  1. செம்மொழி பாடலை இயக்கியதால்....கெளதம் தன்னை உலக இயக்குனர் என்று நினைத்து கொண்டார் போலும்...
    (அஜித்குமார்...ஐம்பது படம் பண்ணியாச்சு- ஆனா பிளாக்பஸ்டர் கொடுக்கிறமாதிரி ஒரு படம் பண்ணுங்க !!!)

    ReplyDelete