Search This Blog

Monday, April 07, 2014

மனை VS அபார்ட்மென்ட்

முதலீட்டு நோக்கில் சொத்து வாங்கும் பலர் புறநகர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். நகருக்குள் அபார்ட்மென்ட்டும், மனை விலையும் மிக அதிகமாக இருப்பதால் புறநகர்களுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. அதுவும் புறநகர்களில் அபார்ட்மென்ட்டைவிட மனையைப் பெரிதும் விரும்பி வாங்குகிறார்கள். இதற்கு, அபார்ட்மென்ட்களின் விலை, மனையின் விலையைவிட அதிகமாக இருப்பது மற்றும் ஃப்ளாட்டைவிட பிளாட் விலை வேகமாக உயர்ந்துவருவதும் காரணமாக இருக்கிறது.


முதலீடு செய்ய வேண்டும் என்று கையில் ரொக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் மனைகளை வாங்கலாம். ஏனெனில், முதலீட்டின் மீதான வருமானம் இதில் அதிகம். மனை மற்றும் அபார்ட்மென்ட் வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்களை இனி விளக்கமாகப் பார்ப்போம்.


No comments:

Post a Comment