Search This Blog

Wednesday, September 01, 2010

கிருஷ்ண ஜெயந்தி



உலகில் தர்மம் குலையும் வேளையில், அதைப் பாதுகாக்க, பகவான் மானிட அவதாரம் எடுத்து வருவார். அந்த வகையில், திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று கிருஷ்ணர் பிறந்தார். 

(இந்த வருடம் (2010) அஷ்டமி திதி 1.9.2010 புதனன்று காலை 6.46க்குத் துவங்கி, 2.9.2010 வியாழனன்று காலை 6.10க்கு முடிகிறது. ரோகிணி நட்சத்திரம் 2.9.2010 வியாழனன்று காலை 10.17க்குத் துவங்கி 3.9.2010 வெள்ளியன்று காலை 9.10க்கு முடிகிறது.

ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி,  என்று இந்தியர்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகை .


3 comments:

  1. First line "Tamil Padam" Trailer-la varra dialogue thana ;-)

    ReplyDelete
  2. கிருஷ்ண ஜெயந்தி அன்று 'அண்ணன்' பலராமனை யாரும் கண்டுக்கொள்ளவில்ல!! ;-)

    ReplyDelete
  3. @Mani : Dae, nan kastappatu yositch ethavathu senja nee TAMIL PADAM Dialogunu asaulta sollita..

    @Balaraman : Krishnan enna sencharunu ellorum ariyum.. anna enna senchiyanu yam ariyom :P

    ReplyDelete